








விழுப்புரத்தில் ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி.








நம் மண்வாசம் அறக்கட்டளை நடத்தும்.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் வல்லத்தில் ஒரு நாள் நேரடி தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.








தேனீ வளர்ப்பில் 20 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற SKM Honey Farm நிறுவனரும்.
2023 ஆம் ஆண்டு மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பூனே வழங்கிய தேசிய விருதை பெற்றவருமான.
. அண்ணாமலை. பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம் )சிறப்பு தேனீ வளர்ப்பு பயிற்றுனாராக இருக்கும்.
மதிப்பிற்குரிய திரு. செல்வக்குமார் (பண்ருட்டி)அவர்கள் நேரடி பயிற்சி அளிக்கிறார்.
பயிற்சியாளர் பற்றி மேலும் அறிய
https://in.docworkspace.com/d/sIE2Nwe2eAc36pckG









பயிற்சியின் நோக்கம்:
.
மகரந்த சேர்க்கை
தேன்
தேன் மெழுகு
அரச கூழ்
தேனீ பிசின்
தேனீ விஷம்
தேனீ கொட்டும் சிகிச்சை முறை
தேனீ குடும்பம்
தேனீ ரொட்டி
தேனீ சுவாச பயிற்சி
தேனீக்களின் வாழ்க்கை முறை
மழைக்கால பராமரிப்பு நோய் மேலாண்மை









பயிற்சி நடைபெறும் நாள்
21-12-2025 ஞாயிற்றுக்கிழமை








பயிற்சி நடைபெறும் இடம்.
விழுப்புரம் மாவட்டம்,வல்லம் ஒன்றியம் வல்லம்.
திண்டிவனம் To செஞ்சி போகும் வழியில் நாட்டார்மங்கலம் X பேருந்து நிறுத்தம்.
இந்த பயிற்சியில் இயற்கை விவசாயிகள் , இளைஞர்கள், பெண்கள், வேளாண் பட்டதாரிகள், வேளாண் தொழிற்முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.








பயிற்சி கட்டணம்
ஒரு நபருக்கு -500/-
( மதிய உணவு, தேனீர், சிற்றுண்டி, எழுதுக்கோல் , கையோடு, சான்றிதழ் உட்பட)
Gpay No - 8190084600








விருப்பம் உள்ள நண்பர்கள் பயிற்சி கட்டணம் செலுத்தி கீழ் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளவும் .
https://chat.whatsapp.com/K4AIrIiANoa7jL83B0J5Ht







தொடர்பு எண் .
9894204567
9600270006
சி.தியாகு
நம் மண்வாசம் அறக்கட்டளையின் நிறுவனர்.